Search This Blog

Friday, June 4, 2010

கவிதை நேரம்

வெறும் கை என்பது மூடத்தனம்!
விரல்கள் பத்தும் மூலதனம்!
கருங்கல் பாறையும் நொறுங்கி விழும்!
உன் கையில் பூமி சுழன்று வரும்!
- ஒரு புத்தகத்தில் படித்தது.

No comments:

Post a Comment

avandia